382
மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம், பாட்லாபூர் பள்ளியில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைக் கண்டித்து, பாட்லாபூர் ரயில் நிலையத்தில் பொதுமக்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார...

426
மேற்கு வங்கத்தில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் நாளை மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக இந்திய மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது. நா...

365
பொலிவியாவில், பெட்ரோல், டீசல் தட்டுப்பாடை கண்டித்து லாரி மற்றும் பேருந்து ஓட்டுநர்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இயற்கை எரிவாயு உற்பத்திக்கு பெயர் பெற்ற பொலிவியா, தனது 50 சதவீத பெட...

179
கடலில் இருந்து பிடித்து வரும் இறால், மீன் உள்ளிட்டவற்றை அரசே நேரடியாக கொள்முதல் செய்யவும், உரிய விலை நிர்ணயம் செய்யவும் கோரி ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம் மேற்கொண்டனர். தன...

509
இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹெஸ்பொல்லா அமைப்பின் மூத்த தளபதி முகமது நாசரின் உடல் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் அடக்கம் செய்யப்பட்டது. கடந்த புதன்கிழமை காரில் சென்றுகொண்டிருந்த முகமது நாசரை இஸ்ர...

434
காஸாவில், ஐ.நா. நடத்திவரும் பள்ளியின் மீது இஸ்ரேல் படைகள் நடத்திய வான் தாக்குதலில் 14 குழந்தைகள் உள்பட 40 பேர் உயிரிழந்தனர், 74 பேர் காயமடைந்தனர். நுஸெய்ராத் அகதிகள் முகாமில் இயங்கிவரும் அந்த பள்ள...

221
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி நகராட்சியில் வேலை செய்யும் தங்களை மேற்பார்வையாளர்கள் மரியாதை இல்லாமல் தகாத வார்த்தையில் பேசுவதாக கூறி ஒப்பந்த முறையில் வேலை செய்யும் தூய்மை பணியாளர்கள் திடீர் வேலை நிற...



BIG STORY